போகர் பெருமான் அருளிய தடைகளை நீக்கும் அபூர்வ கணபதி மந்திரம். இன்றைய கார்ய சித்தி மந்திரமாக...
அரி ஓம் கணபதியே வா வா.... வாக்குள்ள கணபதியே வா வா... வடிவுள்ள கணபதியே வா வா...
சர்வ புத்தியும் , சர்வ சக்தியும் , சர்வ சித்தியும்....
உனது வசம் ஆனால் போல் எனது வசம் ஆக சிவா....
ஐயும் கிலியும் சௌவும் , சௌவும் கிலியும் ஐயும் ...
விக்ன விநாயக ஸ்வாஹா...
இந்த மந்திரம் போகர்12,000 நூலில் போகர் பெருமான் அருளியது. வாழ்க்கையில் இருக்கின்ற எப்பேர்ப்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து , பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு அருளையும் பொருளையும் அள்ளி வழங்கும் மந்திரம் இது.
அன்பர்கள் அவசியம் பாராயணம் செய்து பலன் பெற வேண்டிய அபூர்வ மந்திரம் இது. பிரயோகித்து பலன் அடையலாம்
ஓம் ஜெய் குருவே துணை
No comments:
Post a Comment